இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 04

Reha
2 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 04

குறள்:- 04
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பொருள்:- சாலமன் பாப்பையா
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

பொருள்:- SHELVA SWISS
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.